Thursday, September 20, 2018

இணையத்தில் பதிவிடும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்

அல் கப்ஜி இஸ்லாமிய நிலையத்தில் வாராந்தம் இடம் பெரும் பாடத்திட்டம் தொடர் வகுப்புக்களை சர்வதேச தமிழ் சமூகம் பார்த்து பிரயோசனம் அடையும் முகமாக இணையத்தில் பதிவிடும் நடவடிக்கைகளை மீண்டும் சுவனத் தென்றல் தளத்தின் நிர்வாகி ஆரம்பித்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது இந்த முயற்சிகளை அங்கீகரித்து முழுமயான கூலியை தரவேண்டும்.
றிஸ்கான் முஸ்தீன்

https://www.youtube.com/watch?v=ComJ-aaE0kQ&feature=share

No comments:

Post a Comment