பறகஹதெனிய, பண்டாரகல பிரதேசத்தை மையப்படுத்திய விஷேட பயான் நிகழ்ச்சி ஒன்றை பிரதி மாதம் தோரும் கடைசி சனிக்கிழமை அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மார்க்க விடயங்களில் பின்தங்கிய பகுதிகளை முதன்மைப்படுத்தி பறகஹதெனிய தஃவா அமைப்பு (PDS) செய்து வரும் தஃவா நிகழ்வுகளில் ஒன்றாக இவ்விஷேட பயான் நிகழ்ச்சி குடும்பத் தலைவிகளிடமும், இளம் பெண்களிடமும் சன்மார்க்க அறிவு மேலிட வேண்டும் என்ற நன்நோக்கத்தோடு சகோதரர். இக்பால் அவர்கள் இல்லத்தில் நடைபெறுகின்றது.
எழுச்சி மிக்க சமூக மாற்றத்தை கருத்தில் கொண்டு எமது இந்நிகழ்ச்சியில் கலந்து பயன் பெறுமாரு அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடு
பறகஹதெனிய தஃவா அமைப்பு (PDS)